News

இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் ...
49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 277 ரன்களில் ஆல் அவுட் ஆனது.ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டுகளை ...
திருவண்ணாமலையை போல் இங்கும் பெரியமலை உள்ளது.வனப்பகுதியில் இருக்கும் லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.
புலன் விசாரணையில் உள்ளூரை சேர்ந்த சிலர் கொள்ளையர்களுக்கு உதவியதாக இருந்தது தெரியவந்தது.தலைமறைவாக உள்ள 3 கொள்ளையர்களையும் ...
விசா வைத்திருப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும்.புதிய விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கும், ஏற்கனவே விசா உள்ள ...
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் ...
இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் , ட்யூட் என்ற திரைப்படத்தில் ...
அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்குகிறார்.மெகா 157 திரைப்படத்தின் பூஜை விழா கடந்த மாதம் ...
டிவி சேனல்கள், OTT தளங்கள், யூடியூப் சேனல்கள் போன்றவை கணிசமான விளம்பர வருவாயை இழக்கும்.Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் ...
கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும் ...
த.வெ.க. மாநாட்டு பந்தலில் இருந்து உள்ளூர் மக்கள் பல பொருட்களை அள்ளி சென்றனர். 2, 3 வாட்டர் டேங்குகளை தலையில் வைத்து தூக்கி ...
பீகார் எல்லா நேரங்களிலும் நாட்டின் முதுகெலும்பாக நின்றுள்ளது. எனவே ஊழலுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.