News

காரில் இருந்தவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மலையாள நடிகை மினு முனீர் கைது 10 வருடங்களுக்கு முன்பு உறவினரின் 14 வயது மகளை நடிக்க வைப்பதாக கூறி, சென்னைக்கு அழைத்து ...
2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, ...
டிஜிபி நியமன விவகாரத்தில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு கூறியது.
இந்நிலையில் தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை. இதன்படி தங்கம் ஒரு கிராம் ரூ.9,290க்கும், ஒரு சவரன் தங்கம் ...
சுதந்திர தினத்தையொட்டி, வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறை வருகிறது. மேலும் பெருமபாலான ஊர்களில் ஆடி ...
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் பிரபாஸ். இவர் தற்போது, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் ...
ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கு ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் ...
சுதந்திர தினத்தன்று பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க, சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடந்த சப்பர வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அம்பலப்பாறையில் அதிகாலை சாரல் மழை பெய்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், அப்பகுதியில் ஆட்டோ ஒன்று வேகமாக சாலையில் வந்ததுகொண்டிருந்தது. அப்போது திடீரென ...
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பானிய சிவ ஆதீனம் பாலகும்ப குரு முனி தலைமையிலான சுமார் 80 பக்தர்கள் குழுவினர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தனர்.