News

திஸ்பூர்: அசாம் மாநிலம் துப்ரியில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.9ஆக பதிவானது. இதே போல் ஆப்கானிஸ்தானில், ...
செங்கல்பட்டு, ஜூன் 18: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுதினம் (20ம் தேதி) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு ம ...
சின்னசேலம், ஜூன் 18: சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிழக்கு த ...
உளுந்தூர்பேட்டை, ஜூன் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (35), இவர் சம்பவத்தன்று ஒரு இருசக்கர வாகனத்தில் உளுந்தாண்டார்கோவில் அருகில் சென்று கொண்ட ...
கோவில்பட்டி, ஜூன் 18: கோவில்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடந்தது. மாநில கேப்டன் மன்ற துணைச்செயலாளர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வைரம், கோவில்பட்டி தொக ...
சிவகிரி, ஜூன் 18: வாசுதேவநல்லூர் பகுதியில் மது விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 90 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. வாசுதேவநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்ற ...
தூத்துக்குடி, ஜூன் 18: தூத்துக்குடியில் சோலார் திட்டம் தொடர்பான சிறப்பு முகாமை கனிமொழி எம்பி துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்வில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர். தூத்துக்குட ...
விகேபுரம், ஜூன் 18: விகேபுரத்தில் நகர இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரவீந்தர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆகாஷ், நகரச் செயலாளர் கணேச ...
வீரவநல்லூர், ஜூன்18: வீரவநல்லூர் யாதவர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை (62). இவரை அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் இசக்கிபாண்டி (26) என்பவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் கல்லால் தாக்க ...
திருவெறும்பூர், ஜூன் 18: திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சக போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்பொழுது தெற்கு மலை சமாதானபுரம் பகுதியில் முகமது இஸ்மாயில் (42) என்பவர ...
திருவாரூர், ஜூன் 18: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது. திருவாரூர் கோட்ட அளவிலா ...
புதுக்கோட்டை, ஜூன் 18: ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தியும், பொதுமக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ...