News
திஸ்பூர்: அசாம் மாநிலம் துப்ரியில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.9ஆக பதிவானது. இதே போல் ஆப்கானிஸ்தானில், ...
செங்கல்பட்டு, ஜூன் 18: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுதினம் (20ம் தேதி) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு ம ...
சின்னசேலம், ஜூன் 18: சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிழக்கு த ...
உளுந்தூர்பேட்டை, ஜூன் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (35), இவர் சம்பவத்தன்று ஒரு இருசக்கர வாகனத்தில் உளுந்தாண்டார்கோவில் அருகில் சென்று கொண்ட ...
கோவில்பட்டி, ஜூன் 18: கோவில்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடந்தது. மாநில கேப்டன் மன்ற துணைச்செயலாளர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வைரம், கோவில்பட்டி தொக ...
சிவகிரி, ஜூன் 18: வாசுதேவநல்லூர் பகுதியில் மது விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 90 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. வாசுதேவநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்ற ...
தூத்துக்குடி, ஜூன் 18: தூத்துக்குடியில் சோலார் திட்டம் தொடர்பான சிறப்பு முகாமை கனிமொழி எம்பி துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்வில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர். தூத்துக்குட ...
விகேபுரம், ஜூன் 18: விகேபுரத்தில் நகர இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரவீந்தர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆகாஷ், நகரச் செயலாளர் கணேச ...
வீரவநல்லூர், ஜூன்18: வீரவநல்லூர் யாதவர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை (62). இவரை அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் இசக்கிபாண்டி (26) என்பவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் கல்லால் தாக்க ...
திருவெறும்பூர், ஜூன் 18: திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சக போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்பொழுது தெற்கு மலை சமாதானபுரம் பகுதியில் முகமது இஸ்மாயில் (42) என்பவர ...
திருவாரூர், ஜூன் 18: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது. திருவாரூர் கோட்ட அளவிலா ...
புதுக்கோட்டை, ஜூன் 18: ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தியும், பொதுமக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results