News

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். அப்போது, மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். பின், ...
கிருஷ்ணராயபுரம், மஞ்சமேடு வாய்க்காலில், ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருவதால் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம் ராதா தாசில்தார், திருக்கழுக்குன்றம், - ...
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் போலீசார் சார்பில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. வியாபாரிகள், நடத்துனர், டிரைவர், பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது ...
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் மழையால் நீர்மட்டம் 130 அடியை கடந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ...
கரூர், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் திருகாடுதுறை பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரது மனைவி தாரணி, 22. இவர் ...
சேலம், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், முன்பதிவு செய்துள்ள மணமக்களுக்கு, வரும் ஜூலை, 2ல், இலவசமாக திருமணம் நடத்தி ...