News
முத்தையா: கால்வாயை பராமரிக்காததால் கழிவு நீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. அதனால் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவுகிறது. தவிர ...
டெஹ்ரான்: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ அல்லது இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் அவர் கொல்லப்பட்டாலோ, ...
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் நாபளூர் ஊராட்சி நாபளூர் கிராமத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ...
திருநெல்வேலி:தன்னை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில், 50 வயது மகளை கட்டையால் அடித்து கொலை செய்த, 80 வயது தந்தை, ...
உத்திரமேரூர்:திருப்புலிவனம் வேலாத்தம்மன் கோவில் வாரச்சந்தை உரிமம் 3.92 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், ...
சென்னை:சிறுவன் கடத்தல் விவகாரத்தில், ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட, காவலர் மகேஸ்வரியின் சட்ட விரோத செயல்கள் மற்றும் சொத்து விபரங்களை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ...
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, குப்பையை அகற்றி சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, பசுமையாக மாற்றும் திட்டத்தை, ...
காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் மோசடி செய்த ஐஸ்வர்யா கவுடா, 33, என்பவரை, ஏப்ரல் 25ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த அவர், ஜாமின் ...
வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சீதாராமனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ .5 ஆயிரம் ...
டி.பி., சத்திரம், கீழ்ப்பக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 25. இவரை, கடந்த 2014ல் ஜூன் 12ம் தேதி, கத்தியால் ...
வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவை இணைக்கும் வகையில், சில்சார் - கலைன் சாலையில் பழமையான பாலம் ஒன்று உள்ளது. ஹராங் ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் பழுதடைந்ததை அடுத்து, கடந்த இரு ...
இந்த வகை அலாய்களில் தங்கத்தை அதிகளவில் கலந்து, வரிஏய்ப்பு செய்து, அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக, அண்மையில் தகவல் ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results