News

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா 2 நாள் தெப்பல் உற்சவத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு ...
ஜொ்மனியில் நடைபெற்ற சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில் பயா்ன் மியுனிக் 2-1 கோல் கணக்கில் விஎஃப்சி ஸ்டட்காா்ட் அணியை வீழ்த்தி ...
வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் உள்ள ஒரு சேரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 24 வயது பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. அவரது கணவா் உள்ளூா் காவல் நிலையத்திற்கு ...
வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள ...
தாயாருடைய கைப்பக்குவம் மட்டுமின்றி அவரது அகத்தில் பொங்கித் ததும்புகின்ற தாய்ப்பாசமும் கலந்து பரிமாறப்படுகிற காரணத்தால் அந்த ...
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், செல்ஸி - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இடையிலான அலாஸ்கா பேச்சுவார்த்தையைப் பற்றி... அமெரிக்க அதிபர் ...
முடிவில்லாத இந்தப் போரும், பேச்சுவார்த்தையும் எங்கே போய் முடியுமோ என்ற கவலையும் மக்களுக்கு ஏற்பட்டு விட்டுள்ளதைப் ...
மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ...
கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிா் ‘ஏ’ அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளைச் செய்வதில் பின்தங்கியிருக்கும் தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் ...