Nuacht

இன்று (ஆகஸ்ட் 22) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்றைய தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மற்றும் ...
இரண்டு யானைகள் எதிரெதிரே நின்று தும்பிக்கையை உயர்த்தி மோதிக்கொள்வதுபோல் இரண்டு மூங்கில் மரங்கள் தீப்பொறிகள் பறக்க ...
இந்த நிலையில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மேற்கொண்டுவரும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இன்று பேசியிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்யை ...
இந்த தேச துரோக வழக்கு வயர் தளத்தில் வெளியான ஆப்பரேஷன் சிந்தூர் பற்றிய கட்டுரைக்காக போடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது இந்தியா பயன்படுத்திய IAF ஜெட் ...
ஒரு ஜனநாயக நாட்டில், தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல மக்களுக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு, போராட்டம்.
இம்மாநாட்டில், தே.மு.தி.க-வை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், "நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ...
இந்தியப் பங்குச் சந்தையின் நீண்ட காலப் போக்கானது நேர்மறையாக இருக்கும் என நிபுணர்கள் பலரும் கணித்து வருகின்றனர். இதற்குப் பல காரணிகளும் உள்ளன. குறிப்பாக இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார ...
தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் ...
கடந்த சில ஆண்டுகளாக, உலக எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தவும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கவும் இந்தியாவை அமெரிக்கா அறிவுறுத்தியது. இந்தியா அமெரிக்காவிடம் இருந்தும் தான் எண்ணெய் வாங்குகிறது. அதன் ...
இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ``மாபெரும் ...
தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் ...
நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கவில்லை. முன்னறிவிப்பில்லாமல் இப்படிப் பாதியில் விட்டுவிட்டுப் போகிறார் என்கிற கோபம், ஏமாற்றம், வருத்தம் எல்லாம் என்னை திகைத்துபோகச் செய்திருந்தன. அனைவரும் ப ...