News

இன்று (ஆகஸ்ட் 22) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்றைய தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மற்றும் ...
பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள், மூன்று தலைமுறைகளாக ஒரு தனியார் தோட்டத்தில் குறைந்த கூலியில் வேலை ...
தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள சமஸ்கிருதத் திணிப்பு, இந்தித் திணிப்பு, எட்டாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு ஆகியவை இல்லையே தவிர ...
இரண்டு யானைகள் எதிரெதிரே நின்று தும்பிக்கையை உயர்த்தி மோதிக்கொள்வதுபோல் இரண்டு மூங்கில் மரங்கள் தீப்பொறிகள் பறக்க ...
பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே ...
``எல்லாவற்றுக்கும் மேலாக உடல் உறுப்புகளை திருட ஆரம்பித்துவிட்டார்கள். எங்கேயாவது, தப்பி தவறிக்கூட தி.மு.க-வினரின் ...
இந்த நிலையில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மேற்கொண்டுவரும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இன்று பேசியிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்யை ...
கல்லீரல் நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் உடலில் ஏதேனும் நோய் இருந்தால் மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவில் உணவில் உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி நலமாக இருப்பவர்கள் உணவில் சோடியம் ...
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாக தனியார்மயமாதலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 13-ம் தேதி ...
ஒரு ஜனநாயக நாட்டில், தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல மக்களுக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு, போராட்டம்.
இந்த தேச துரோக வழக்கு வயர் தளத்தில் வெளியான ஆப்பரேஷன் சிந்தூர் பற்றிய கட்டுரைக்காக போடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது இந்தியா பயன்படுத்திய IAF ஜெட் ...
இம்மாநாட்டில், தே.மு.தி.க-வை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், "நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ...