News

சென்னை: கார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ் ஆக.15 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 ...
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் பக்தர்களை வழக்கமான வழியில் தரிசனத்திற்கு அனுமதிக்க வலியுறுத்தி, ஆலய பிரவேச போராட்டம் ...
“சித்தன் போக்கு சிவன் போக்கு” என்ற சொல் பழக்கத்திலே இருக்கிறது. 18 சித்தர்களில் கடுவெளி சித்தர் என்பவரும் ஒருவர். இவர் ...
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மை பிரிவு) ஆகிய இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு ...
லண்டன்: ஐசிசி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தர வரிசைப் பட்டியலில் இந்திய அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 5 ...
சென்னை: தங்கம் விலை நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பவுனுக்கு ரூ.840 குறைந்தது. 14ம் தேதி தங்கம் விலை பவுன் ...
திருப்பரங்குன்றம்: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து 3டி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ...
கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பான பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஒன்றிய அரசு சார்பில் கீழடியில் ...
சென்னை: புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன், கல்வி நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்தால் பரிசீலனை செய்ய வேண்டும் என ...
சென்னை: யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
டோக்கியோ : பேட்டரி உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்க ஜப்பான் குழு இந்தியா வருகிறது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜப்பானைச் சேர்ந்த நிபுணர்கள் குழு இந்தியா வர உள்ளனர். 30 ஜிகாவாட் பேட்டரி ...
சிவகிரி, ஜூன் 18: வாசுதேவநல்லூர் பகுதியில் மது விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 90 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. வாசுதேவநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்ற ...