News
சின்னசேலம், ஜூன் 18: சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிழக்கு த ...
கோவில்பட்டி, ஜூன் 18: கோவில்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடந்தது. மாநில கேப்டன் மன்ற துணைச்செயலாளர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வைரம், கோவில்பட்டி தொக ...
உளுந்தூர்பேட்டை, ஜூன் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (35), இவர் சம்பவத்தன்று ஒரு இருசக்கர வாகனத்தில் உளுந்தாண்டார்கோவில் அருகில் சென்று கொண்ட ...
மேட்டூர், ஜூன் 18: மேட்டூர் பஸ்நிலைய சைக்கிள் ஸ்டேண்டில் நகராட்சி பணியாளர் போதையில் மயங்கியதால், வாகனம் நிறுத்திய பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.மேட்டூரில் நகராட்சி பஸ்நிலையம் உள்ளது. மேட்டூரிலிருந்து ...
வாழப்பாடி, ஜூன் 18: வாழப்பாடி அருகே குறிச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சியில் 23 வீடுகளுக்கு பட்டா வழங்க வேண் ...
நாமக்கல், ஜூன் 18: நாமக்கல் மாவட்டத்தில், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம், 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்குண்டான தொகை ரூ.2,90,10,990 விவசாயிகளின் வங்கி கணக்கில ...
நாமக்கல், ஜூன் 18: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வான ...
கிருஷ்ணகிரி, ஜூன் 18: கோரிக்கைகளை வலியுறுத்தி, திம்மாபுரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைக ...
சேந்தமங்கலம், ஜூன் 18: சேந்தமங்கலத்தில் நடந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பி கலந்துகொண்டு பேசினார். சேந்தமங்கலத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்ட ...
கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி கங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி உஷா தேவி(38). இவர், குருபரப்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக ...
கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்கள் இன்று (18ம் தேதி) துவங்கி, வருகிற 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட் ...
காரிமங்கலம், ஜூன் 18: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை கூடுகிறது. முன்னதாக திங்கட்கிழமை காலை முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்றுமுன்தினம் கூடிய சந்தைக்கு காரிமங் ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results