News

சின்னசேலம், ஜூன் 18: சின்னசேலம் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிழக்கு த ...
கோவில்பட்டி, ஜூன் 18: கோவில்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடந்தது. மாநில கேப்டன் மன்ற துணைச்செயலாளர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வைரம், கோவில்பட்டி தொக ...
உளுந்தூர்பேட்டை, ஜூன் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (35), இவர் சம்பவத்தன்று ஒரு இருசக்கர வாகனத்தில் உளுந்தாண்டார்கோவில் அருகில் சென்று கொண்ட ...
மேட்டூர், ஜூன் 18: மேட்டூர் பஸ்நிலைய சைக்கிள் ஸ்டேண்டில் நகராட்சி பணியாளர் போதையில் மயங்கியதால், வாகனம் நிறுத்திய பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.மேட்டூரில் நகராட்சி பஸ்நிலையம் உள்ளது. மேட்டூரிலிருந்து ...
வாழப்பாடி, ஜூன் 18: வாழப்பாடி அருகே குறிச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சியில் 23 வீடுகளுக்கு பட்டா வழங்க வேண் ...
நாமக்கல், ஜூன் 18: நாமக்கல் மாவட்டத்தில், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம், 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்குண்டான தொகை ரூ.2,90,10,990 விவசாயிகளின் வங்கி கணக்கில ...
நாமக்கல், ஜூன் 18: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வான ...
கிருஷ்ணகிரி, ஜூன் 18: கோரிக்கைகளை வலியுறுத்தி, திம்மாபுரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைக ...
கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி கங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி உஷா தேவி(38). இவர், குருபரப்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக ...
சேந்தமங்கலம், ஜூன் 18: சேந்தமங்கலத்தில் நடந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பி கலந்துகொண்டு பேசினார். சேந்தமங்கலத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்ட ...
கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்கள் இன்று (18ம் தேதி) துவங்கி, வருகிற 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட் ...
காரிமங்கலம், ஜூன் 18: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை கூடுகிறது. முன்னதாக திங்கட்கிழமை காலை முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்றுமுன்தினம் கூடிய சந்தைக்கு காரிமங் ...