News

மூணாறு: மூணாறு அருகே சொக்கர்முடியில் நிலப்பட்டா ரத்து செய்த ஐந்து ஏக்கர் நிலம், அதில் உள்ள தங்கும் விடுதியை மீட்டு அரசு ...
புதுச்சேரி: புனித பிரான்சிஸ் அசிசி அரசு உதவி பெறும் உ யர்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா கொண்டாடப் பட்டது.
''இதே பஞ்சாயத்து தான், திருச்சி மாவட்டத்தில் இருக்கும் பல உள்ளாட்சி அமைப்புகள்லயும் நடக்கறது... தமிழகம் முழுக்க கட்சிக்குள்ள ...
பாட்னா:பீஹாரில், இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்ததாக, மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ...
கோவை, அரசூரில் 'இண்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த்' வருமுன் காப்போம் மருத்துவ மைய துவக்க விழா மற்றும் புதிய செயலி அறிமுக விழா நடந்தது.
இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசின் தந்தை வெஸ் பயஸ். 1945ல் கோவாவில் பிறந்தார். இளம் வயதில் கிரிக்கெட், கால்பந்து, ரக்பி ...
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா அடங்க மறுப்பதாக சிலர் சொல்வதை ...
ரயில்வே பீடர் ரோடு, லட்சுமிபுரம் ஆகிய மின் பகிர்மானங்களில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கும், ஆக., மின் கணக்கீடு பணி நிர்வாக காரணங்களால் செய்ய இயலாததால் ஜூலை மின் கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை ...
வாழப்பாடி, வாழப்பாடி, சிங்கிபுரத்தில் இயங்கும் ராம்கோ சிமென்ட் நிறுவனம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலையரங்கம் அமைக்கும் பணி, துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகம், பல்வேறு கோ ...
மதுரை:வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் மதுரை மாங்குளம் பொது சேகரிப்பு மையம் மூலம் முதன்முறையாக விவசாயிகளின் விளைபொருட்களுக்கான வர்த்தகம் நடந்தது. விவசாயி தமிழரசனின் 17 டன் அக் ஷயா ...
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த கொல்கொத்துாரை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர், பன்னிஹள்ளியை சேர்ந்த செல்வம், 45, என்பவரிடம், 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த, 11ல், 1.70 லட்சம் ரூபாயை மட்டும் ...
சென்னை:'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் , தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் ...