News

மதுரை மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடும் நடைமுறை உள்ளதாக மூன்றாவது நீதிபதி விசாரணையில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் ...
சென்னை: கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கிய போது இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. மலேசியாவின் ...
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
நடப்பு நிதியாண்டு துவங்கி நான்கு மாதங்கள் முடிவடைந்து விட்டன. ஆனாலும், 2024 - 25ம் நிதியாண்டிற்கான வரவு - செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை வெளியிடாமல், மின் வாரியம் தாமதம் செய்கிறது ...
புதிய கட்டடத்தை திறந்து வைத்து ரூபகலா பேசுகையில், ''இப்பள்ளியில் பளவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தோர் மட்டுமின்றி, கேசம்பள்ளி கிராம ...
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்-'வெல்த் மேனேஜர்' ...
தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தில் (டி.என்.பி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஜெனரல் மேனேஜர் ...
சென்னை: 'தமிழகத்தில் நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: நேற்று காலை வரையில ...
Latur: A 36-year-old Child Development Project Officer allegedly committed suicide in Maharashtras Latur after missing his last opportunity to appear for the Union Public Service Commission (UPSC) exa ...
மங்களூரு : நீரில் நீச்சலடிக்கும் போதே, தேசிய நீச்சல் வீரர், மாரடைப்பால் உயிரிழந்தார்.
பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் உட்பட மறைந்த பிரபலங்களுக்கு, கர்நாடக சட்டசபை, மேலவையில், தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, புகழாரம் சூட்டினர்.
துாத்துக்குடி: தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை அளித்த பேட்டி: தமிழகத்தில் நடந்திருக்கும் கிட்னி திருட்டு குறித்து தீர விசாரிக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர்.