News

சென்னையில் ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துாய்மைப்பணியாளர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், போலீசாருக்கும், அரசுக்க ...
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் ஒருவர், விமானத்தில் குடிபோதையில் இருந்த மூன்று ஆண் பயணிகள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்ததாக புகார் கூறியுள்ளார்.
இந்திய செஸ் வீரர் ரோகித் கிருஷ்ணா 20. தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். கடந்த மார்ச் மாதம் சுவீடனில் நடந்த கிராண்ட் மாஸ்டர் ...
இந்தத் தொழில்நுட்பம், சுட்டியை நகர்த்துதல், விசைப்பலகையை அழுத்துதல் போன்ற கணினி வேலைகளை எளிதாக்குகிறது. இது, கணினிக்கும் ...
திண்டுக்கல்: '' நான் சுயநலமாக சிந்தித்ததே கிடையாது,'' என ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ பேசினார்.
துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோவிலில், ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே ஆற்றில் மீன் பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் மதியழகன், 57. இவர் அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் ...
மதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்த பல கோடி ரூபாய் சொத்து வரி விதிப்பு முறைகேட்டில் கணவர் கைதானதை தொடர்ந்து, மேயர் இந்திராணி ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளார். காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: ...
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து, ஆடி மாதத்தில், காவிரி தாய்க்கு சீர் வழங்கும் வைபவம் நடைபெறும்.
Established in 2003 and headquartered in Chennai, Tamil Nadu Open University (TNOU) offers a wide range of academic programs ...
திருப்பூர்: ''திருப்பரங்குன்றம் மலை வழக்கில், முருக பக்தர்கள் முதுகில் தி.மு.க., அரசு குத்தி விட்டது'' என ஹிந்து முன்னணி ...