News

டெம்பனிசிலுள்ள டாருல் கஃபூர் பள்ளிவாசலின் முதல் தொழுகைக்கு மட்டும் முன்பதிவு தேவைப்படுகிறது. அந்தத் தொழுகை, ஹஜ் பெருநாளில் காலை 7.20 மணி நடந்தது. ஜூன் 3ஆம் தேதியன்று முன்பதிவுகள் காலை 10 மணிக்குத் ...
பிரெஞ்சு அதிபர் இமேனுவல் மெக்ரோனுடன் செய்தியாளர் கூட்டத்தில் மே 30ஆம் தேதி பேசிய பிரதமர் வோங், “மனிதநேயப் பொருள்கள்மீது ...
கோலாலம்பூர் முதல் சிங்கப்பூர் சாங்கி வரையிலான வழித்தடம் இரண்டாவது பரபரப்பான அனைத்துலக விமானப் பாதை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது ...
தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர் பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மழை கூடுதலாகப் பெய்யும் என்று தமிழகத்தின் வானிலை ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி, சாதனை படைத்த அவர், அதன் பின்னர் மலையடிவார முகாமை பத்திரமாக ...
விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின்மூலம் புகழ்பெற்று, சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ...
சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிகள் மாறுபட்டதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதில் விறுவிறுப்பு இருக்காது. இருப்பினும், ...
தியோங் பாரு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) 14 புளோக்குகளுக்குப் பூசப்பட்ட ஊதா நிறம் தொடர்பில் குடியிருப்பாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அது விவாதத்தையும் கிளப்பி விட்டது. இப்போது ...
திருச்சி லோகநாதனோ சம்மதிக்கவில்லை. பதிலுக்கு, “உங்களுக்கு மலிவாகப் பாட வேண்டும் என்றால் மதுரையில் டிஎம்எஸ் என்ற ஒருவர் ...
ஐரோப்பிய நாடு ஒன்றுடன் சிங்கப்பூர், பரந்த உத்திபூர்வ பங்காளித்துவத்தில் இணைவது சிங்கப்பூருக்கு முதல்முறை. இதற்கு முன்னதாக அவை ...
பெனாம்பங்: மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம், ஊழலுக்கு எதிரான போரின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார். அதே வேளையில் தான் ஒரு ...
பாலியல் தொழில், சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் சிங்கப்பூர் முழுவதும் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.